ACUSIDDHA developed by Dr.V.Pandikumar MBA, MD (Acu)

Saturday, November 27, 2010

பிரண்டை

பிரண்டை

 
 
பிரண்டை நாம் அனைவரும் அறிந்த அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை ஆகும்.பிரண்டையை இளசாக உள்ளவற்றை  மேற்தோல் சீவி விட்டு உள் இருக்கும் கணுக்களை நன்றாக நெய்யில் வதக்கி சிறிதளவு புளி சேர்த்து துவையலாக அரைத்து சோற்றில் பிசைந்து தின்றால் அரோசகம் என்னும் சுவையின்மை, மற்றும் பசியின்மை ஆகியவை தீரும். இதை அனைவரும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment